குற்றவாளியை காப்பாற்ற மே.வங்க அரசு முயற்சி: ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை காப்பாற்ற ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அரசு முயற்சி செய்வதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம் சாட்டியுள்ளார். பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் கண்டித்தக்கது. மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் மாநில அரசு தடுமாறி கொண்டு இருக்கிறது. சட்டம் ஒழுங்கு நிலை மாநிலத்தில் மோசமாக உள்ளது. மாநில அரசுக்கு எந்த திறனும் இல்லை” என்றார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





