காரைக்காலில் கனமழை - பயிர்கள் சேதம்


காரைக்காலில் கனமழை - பயிர்கள் சேதம்
Daily Thanthi 2024-11-27 08:54:49.0
t-max-icont-min-icon

காரைக்காலில் தொடர் கனமழையால் திருநள்ளார், கோட்டுச்சேரி, நெடுங்காடு உள்ளிட்ட பகுதிகளில் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. 5 நாட்களுக்கு மேல் பயிர்கள் நீரில் மூழ்கி இருந்தால் பயிர்கள் அழுகிவிடும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

1 More update

Next Story