கோடியக்கரையில் கடல் உள்வாங்கியது

x
Daily Thanthi 2024-11-27 10:09:38.0
நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் கடல் உள்வாங்கியது. கடல் உள்வாங்கியதால் படகுகளை பத்திரமாக கரையில் நிறுத்தும் பனியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். 40 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியுள்ளதால் கடற்கரை முழுவதும் குப்பையாக காட்சியளிக்கிறது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





