வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தஞ்சை,... ... வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம்
Daily Thanthi 2024-11-27 11:34:34.0
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை , கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்

1 More update

Next Story