வாழ்வின் ஒரு பொன் நாளாக, எந்நாளும் மகிழ்ந்து... ... கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
x
Daily Thanthi 2022-05-28 13:11:21.0

வாழ்வின் ஒரு பொன் நாளாக, எந்நாளும் மகிழ்ந்து போற்றும் நாளாக இந்நாள் அமைந்துள்ளது என்று முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

*பெரியார் மற்றும் அண்ணாவின் சிலைக்கு இடையில் கருணாநிதியின் சிலை இருப்பது சிறப்பு வாய்ந்தது

*இந்த அரங்கத்தை மேம்படுத்தி கலைவாணர் அரங்கம் என்று பெயரிட்டவர் கருணாநிதி

*கருணாநிதி கைது செய்யப்பட்ட போது அன்றைய ஆட்சியாளர்களை கடுமையாக கண்டித்தவர் வெங்கையா நாயுடு

*கலைஞர் சிலையை யார் திறப்பது என்று யோசித்த போது எங்க்ள் நெஞ்சியில் தோன்றியது வெங்கையா நாயுடு தான்.

*இந்தியாவின் பல ஜனாதிபதிகளை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி

*கருணாநிதிக்கு எத்தனை சிலைகள் அமைத்தாலும் ஈடாகாது

*நமது நாட்டில் பல ஜனாதிபதிகளை உருவாக்கியவர் கலைஞர்

*வாழ்வின் ஒரு பொன் நாளாக, எந்நாளும் மகிழ்ந்து போற்றும் நாளாக இந்நாள் அமைந்துள்ளது

*கருணாநிதியின் கனவு கோட்டையாக உள்ள இடத்தில் அவரது சிலை திறக்கப்பட்டுள்ளது.


Next Story