சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சையில் தாமதம் - நோயாளிகள் புகார்

சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில் தாமதம் என நோயாளிகள் குற்றம்சாட்டி உள்ளனர். பேட்டரி வாகனங்களும் முறையாக இயக்கப்படவில்லை என ஓமந்தூரார் மருத்துவமனையில் நோயாளிகள் புகார் அளித்துள்ளனர். காலை 8 மணிக்கு வந்ததும் பல மணி நேரம் கழித்தே டாக்டர்களை பார்க்க முடிந்ததாக நோயாளிகள் புகார் அளித்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





