ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்தார் நீதிபதி அல்லி


ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்தார் நீதிபதி அல்லி
x
Daily Thanthi 2023-06-14 10:09:27.0
t-max-icont-min-icon

சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த உள்ளார் நீதிபதி அல்லி.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் ரிமாண்ட் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுகிறார். அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ள நிலையில் அங்கு காவல்துறை அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.

1 More update

Next Story