செந்தில் பாலாஜி கைது - 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல்


செந்தில் பாலாஜி கைது -  28-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
x
Daily Thanthi 2023-06-14 10:35:54.0
t-max-icont-min-icon

வரும் 28-ம் தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனையில் விசாரணை நடத்திய நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரித்துவிட்டு, மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார் சென்னை முதன்மை நீதிமன்ற அமர்வு நீதிபதி அல்லி.

1 More update

Next Story