செந்தில் பாலாஜி கைது தொடர்பான 3 மனுக்கள் மீதும் நாளை உத்தரவு


செந்தில் பாலாஜி கைது தொடர்பான 3 மனுக்கள் மீதும் நாளை உத்தரவு
Daily Thanthi 2023-06-14 14:35:14.0
t-max-icont-min-icon

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பான 3 மனுக்கள் மீதும் சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

அமலாக்கத்துறை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மற்றும் ஜாமீன் மனுவில் உத்தரவிடும் வரை இடைக்கால ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனு , மற்றும் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற கோரிய மனு மீது சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

1 More update

Next Story