
Daily Thanthi 2024-12-08 07:39:24.0
ஷம்பு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், டெல்லியை நோக்கி முன்னேறி வருகிறார்கள். விவசாயிகளை தடுக்கும் விதமாக அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர். இதனால், டெல்லி எல்லையில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





