கட்டுமானத் தொழிலாளர்களை கவுரவித்தார் பிரதமர் மோடி..!


கட்டுமானத் தொழிலாளர்களை கவுரவித்தார் பிரதமர் மோடி..!
x
Daily Thanthi 2023-05-28 03:22:21.0
t-max-icont-min-icon

நாடாளுமன்ற கட்டுமானப் பணியில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களையும் பிரதமர் மோடி கவுரவித்தார். கட்டுமானப் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கி பிரதமர் மோடி கவுரவித்தார்.

அதனை தொடர்ந்து வந்தே மாதரம் பாடலை நாதஸ்வரத்தில் இசைத்த கலைஞர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறினார்.

1 More update

Next Story