ரஷியா மரியுபோல் எஃகு ஆலையைசுற்றி புதைக்கபட்டு இருந்த கண்ணிவெடிகள் அகற்றம்


ரஷியா மரியுபோல் எஃகு ஆலையைசுற்றி புதைக்கபட்டு இருந்த கண்ணிவெடிகள் அகற்றம்
Daily Thanthi 2022-05-23 05:05:33.0
t-max-icont-min-icon

ரஷியா மரியுபோல் எஃகு ஆலையை நான்கு மாத முற்றுகைக்கு பிறகு கைப்பற்றியதாகக் கூறியது.தற்போது ரஷிய வீரர்கள் உக்ரைனின் அசோவ்ஸ்டலில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கண்ணிவெடிகளை அகற்றத் தொடங்கி உள்ளனர்.

1 More update

Next Story