திருவள்ளுவர், ஆதிசங்கரர் வழியில் மத்திய அரசு - ஜனாதிபதி திரவுபதி முர்மு


திருவள்ளுவர், ஆதிசங்கரர் வழியில் மத்திய அரசு - ஜனாதிபதி திரவுபதி  முர்மு
Daily Thanthi 2023-01-31 08:22:12.0
t-max-icont-min-icon

2023ம் ஆண்டின் மத்திய நிதிநிலை அறிக்கை நாளை (பிப்.,1) தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுகூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

இந்தியா மிகப்பெரிய விண்வெளி சக்தியாக உருவெடுத்துள்ளது. திருவள்ளுவர், ஆதிசங்கரர், குருநானக் ஆகியோரின் வழியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தேசத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளது என்றார்.

1 More update

Next Story