3 மாதங்கள் முடிவு  நேட்டோ என்னும் பாதுகாப்பு... ... #லைவ் அப்டேட்ஸ்: மரியுபோல் நகரில் 200 உடல்கள் கண்டெடுப்பு
Daily Thanthi 2022-05-24 22:39:51.0

3 மாதங்கள் முடிவு

நேட்டோ என்னும் பாதுகாப்பு கூட்டணியில் சேர விரும்பிய உக்ரைனுக்கு எதிராக ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போரை தொடங்கியது. ராணுவ கட்டமைப்புகள் மீதான சிறப்பு நடவடிக்கை என்ற பெயரில் போரைத் தொடங்கினாலும் அவற்றையும் தாண்டி அடுக்கு மாடி குடியிருப்புகள், ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்கள் என தாக்குதலை விரிவுபடுத்தியது.

இந்த போர் தொடங்கி 3 மாதங்கள் முடிந்துள்ளது.


Next Story