பிரதமர் மோடி இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இது தொடர்பாக கூறியிருப்பதாவது:- சீதாராம் யெச்சூரியின் மறைவு வருத்தமளிக்கிறது. இடது சாரிகளின் முன்னணி ஒளியாக இருந்ததோடு, அரசியல் அலைவரிசையை கடந்து அனைவரையும் இணைக்கும் திறன் கொண்டவராக இருந்தார். திறமையான நாடாளுமன்ற உறுப்பினராகவும் முத்திரை பதித்தார்’ என்று தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





