தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்க ரூ.186 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு


தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்க ரூ.186 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
x
Daily Thanthi 2025-10-23 11:51:44.0
t-max-icont-min-icon

தூய்மை பணியாளர்களுக்கு நாள்தோறும் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கும் திட்டம். முதற்கட்டமாக சென்னையில் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

1 More update

Next Story