பண்டிகை முடிந்தும் பள்ளிக்கு திரும்பாத மாணவர்கள்


பண்டிகை முடிந்தும் பள்ளிக்கு  திரும்பாத மாணவர்கள்
x
Daily Thanthi 2025-10-23 11:54:12.0
t-max-icont-min-icon

விடுமுறை முடிந்து 60 சதவீத மாணவர்களே பள்ளிக்கு திரும்பியுள்ளனர். தீபாவளிக்காக சொந்த ஊர், மாநிலங்களுக்கு சென்ற புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகள் இன்னும் திருப்பூர் திரும்பாததால் வகுப்பறைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

1 More update

Next Story