நெல் ஈரப்பதம் - மத்திய அரசு குழு அமைப்பு

நெல் ஈரப்பதத்தை 22 சதவீதம் ஆக உயர்த்த தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. அதன்படி, இது குறித்து 3 குழுக்களை அமைத்தது மத்திய அரசு. ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்யும் மத்திய அரசு குழுவில் தலா 3 பேர் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் குழுக்கள் உடனே தமிழ்நாடு வந்து நெல் ஈரப்பதத்தை ஆய்வு செய்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





