நெல்கொள்முதல் தாமதம் - ஈபிஎஸ் கண்டனம்


நெல்கொள்முதல் தாமதம் - ஈபிஎஸ் கண்டனம்
x
Daily Thanthi 2025-10-23 12:52:07.0
t-max-icont-min-icon

விவசாயிகள் படும் சிரமங்களை திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. விவசாயிகள் வியர்வை சிந்தி விளைவித்த நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

1 More update

Next Story