சென்னையில் ரூ.6.3 கோடியில் கடல் ஆமைகள் பாதுகாப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-10-2025
Daily Thanthi 2025-10-23 13:37:28.0
t-max-icont-min-icon

சென்னையில் ரூ.6.3 கோடியில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தேசியப் பூங்கா வளாகத்தில் 4,400 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட உள்ளது.

1 More update

Next Story