ஏஐ மூலம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்தவர் கைது

x
Daily Thanthi 2025-10-24 13:11:44.0
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்ணின் புகைப்படத்தை ஜெமினி ஏஐ தொழில்நுட்பம் மூலமாக ஆபாசமாக சித்தரித்த மணிகண்டன் (24) கைது செய்யப்பட்டார். மணிகண்டன் மீது சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





