
Daily Thanthi 2025-06-10 07:40:54.0
மீன் பிடிக்க வேண்டாம் - அதிகாரிகள் வலியுறுத்தல்
- தனுஷ்கோடி முதல் பாம்பன் வரை கடற்கரை முழுவதும் ரசாயன பிளாஸ்டிக் உதிரி பொருட்கள் பரவி உள்ளதால் மீன் பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறை அறிவிப்பு
- "ரசாயன பிளாஸ்டிக் உதிரி பொருட்கள் தொடர்பாக மீனவர்கள் அச்சம் கொள்ள வேண்டாம்"
- தனுஷ்கோடியில் இருந்து பாம்பன் வரையிலான நாட்டுப் படகு மீனவர்கள் கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபட வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தல்
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





