


ஆர்ப்பாட்டம் நடத்துவது அடிப்படை உரிமை - ஐகோர்ட்டு மதுரைக்கிளை
அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டபடி போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது அடிப்படை உரிமை என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
முன்னதாக ஜாக்டோ- ஜியோ அறிவித்த வேலைநிறுத்தம் மற்றும் சாலை மறியல் போரட்டத்திற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire