
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் - கோவை காவல்துறை அதிரடி
கோவை மாநகர காவல் ஆணையர், காவல் ஆய்வாளர்களுக்கு விடுத்துள்ள சுற்றறிக்கையில், “கோவையில் குற்ற வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்படுபவர்களை இரவு நேரங்களில் காவல் நிலையங்களில் வைக்கக்கூடாது. கோவையில் குற்ற வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்படுபவர்களை மாலை 7 மணிக்கு முன்னரே சிறையில் அடைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





