
சிவகங்கை மடப்புரம் கோவில் ஊழியர் சத்தீஸ்வரனுக்கு ஆயுதம் ஏந்திய போலீசார் 24 மணிநேரம் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுபற்றி டி.ஜி.பி.யிடம் இ-மெயில் மூலம் மனு அளித்திருந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் தன்னைப்போன்று பிற சாட்சிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது என மனுவில் அவர் குறிப்பிட்டு உ ள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





