ரிதன்யா வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் எந்த பலனும் இல்லை - சென்னை ஐகோர்ட்டு


ரிதன்யா வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் எந்த பலனும் இல்லை - சென்னை ஐகோர்ட்டு
x
Daily Thanthi 2025-09-08 10:22:39.0
t-max-icont-min-icon

திருப்பூர் இளம்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும் உரிய பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய விசாரணை நீதிமன்றத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது தந்தை அண்ணாதுரை மனு தாக்கல் செய்திருந்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் எந்த பலனும் இல்லை என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

1 More update

Next Story