தவெக பொதுச்செயலர் என்.ஆனந்த் மீது வழக்குப் பதிவு


தவெக பொதுச்செயலர் என்.ஆனந்த் மீது வழக்குப் பதிவு
x
Daily Thanthi 2025-09-08 13:23:32.0
t-max-icont-min-icon

தவெக பொதுச்செயலர் என்.ஆனந்த் மீது திருச்சி ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருச்சி விமான நிலையம் எதிரே உள்ள பிள்ளையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தபோது, போக்குவரத்துக்கு இடையூறாக வாகனம் நிறுத்தி, போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக என்.ஆனந்த் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.

1 More update

Next Story