
காஞ்சிபுரம் டிஎஸ்பியை கைது செய்த உத்தரவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் முறையீடு
காஞ்சிபுரம் டிஎஸ்பியை கைது செய்த உத்தரவுக்கு எதிராக காவல்துறை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி இந்த முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மனுவாக தாக்கல் செய்யும் பட்சத்தில் இன்று பிற்பகல் விசாரிக்கப்படும் என்றும், இந்த விவகாரத்தில் ஏதோ ஒன்று வழக்கத்துக்கு மாறாக நடந்துள்ளது என்றும் நீதிபதி என்.சதீஷ்குமார் தெரிவித்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





