பெண் குழந்தை மீட்பு

x
Daily Thanthi 2025-09-10 08:49:55.0
சேலம் மாவட்டம் அழகாபுரத்தில் கடந்த 5 ஆம் தேதி இரவு கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தையை நாமக்கல்லில் மீட்டது காவல்துறை. தாயுடன் தூங்கி கொண்டிருந்த பெண் குழந்தையை கடத்தி சென்ற ரமேஷ் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





