
திருப்பூர் மாவட்டத்தில் புதிய திட்டங்களை துவக்கி வைத்த முதல்வர்
திருப்பூர் மாவட்டம் உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, ரூ.295 கோடி மதிப்பீட்டில் 19,785 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், ரூ.949 கோடியில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். ரூ.182 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்-அமைச்சர், திருப்பூர் மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





