
தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தை காலிசெய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தனியார் கட்டிடத்தில் செயல்படும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை 2 ஆண்டுகளில் காலி செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது, மேலும் கட்டிட வாடகையை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.13 லட்சம் ரூபாயாக உயர்த்தி, கூடுதல் தொகையாக ரூ.2.18 கோடியை 2025 டிசம்பர் 31-ம் தேதிக்குள் கட்டிட உரிமையாளர்களுக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





