தெரு நாய்களை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவு


தெரு நாய்களை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவு
x
Daily Thanthi 2025-08-11 13:55:03.0
t-max-icont-min-icon

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாட்டில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

1 More update

Next Story