நன்னிலம் அருகே ஆற்றில் குளித்த 4 இளைஞர்கள் உயிரிழப்பு

x
Daily Thanthi 2025-08-11 13:56:37.0
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கீழ்குடி கிராமத்தில், ஆற்றில் குளித்த 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சடலங்களைக் கைப்பற்றி, உயிரிழந்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





