இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடியாது - சுப்ரீம் கோர்ட்டு


இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடியாது - சுப்ரீம் கோர்ட்டு
x
Daily Thanthi 2025-09-11 09:03:50.0
t-max-icont-min-icon

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியை ரத்து செய்ய முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதால் நாளையே வழக்கை விசாரிக்க வேண்டுமென மனு தாக்கல் செய்யப்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவது மக்களின் உணர்வுகளை புண்படுத்தும். போட்டி திட்டமிட்டபடி நடக்கும், அவசர வழக்காக இதனை விசாரிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

1 More update

Next Story