குழந்தைத் திருமண ஏற்பாட்டை அதிகாரிகளுக்கு தெரிவித்த நபர் மீது தாக்குதல்


குழந்தைத் திருமண ஏற்பாட்டை அதிகாரிகளுக்கு தெரிவித்த நபர் மீது தாக்குதல்
x
Daily Thanthi 2025-09-11 09:51:28.0
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே குழந்தைத் திருமண ஏற்பாட்டை அதிகாரிகளுக்கு தெரிவித்த நபர் மீது, சிறுமியின் பெற்றோர் தாக்குதல் நடத்தி உள்ளனர். லியாகத் அலி என்பவர் தனது 16 வயது மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்ய, பக்கத்து வீட்டில் வசிக்கும் அலிமுல்லா என்பவர் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளதாகக் கூறி, லியாகத் அலியின் குடும்பத்தினர் அலிமுல்லாவை தாக்கியுள்ளனர். மேலும், சிறுமியை திருமணம் செய்ய இருந்த நபரும் அலிமுல்லா மீது தாக்குதல் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

1 More update

Next Story