குழந்தைகளை கொன்ற வழக்கு: சாகும் வரை ஆயுள் தண்டனை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-08-2025
x
Daily Thanthi 2025-08-12 07:00:33.0
t-max-icont-min-icon

குழந்தைகளை கொன்ற வழக்கு: சாகும் வரை ஆயுள் தண்டனை கொடுத்த அதிர்ச்சி.. குன்றத்தூர் அபிராமி எடுத்த முடிவு


இரண்டு குழந்தைகளை கொலை செய்த வழக்கில் விதிக்கப்பட்ட சாகும் வரை ஆயுள் தண்டனை தீர்ப்பை ரத்து செய்யக்கோரி குன்றத்தூர் அபிராமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.


1 More update

Next Story