
அதனால் தான் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம் - பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறுகையில், “கேப்டன்தான் எங்களுடைய மானசீகக் குரு எனக் கூறிக்கொண்டு நீங்கள் அவரின் புகைப்படத்தை பயன்படுத்தினால், நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டோம்.
எம்.ஜி.ஆர்.தான் என்னுடைய மானசீகக் குரு எனக் கூறி அரசியல் செய்தவர் கேப்டன், அதனால் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம்”என்று அவர் கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





