
வரதட்சணை கேட்டு மருமகளை கொடுமைப்படுத்தியதாக பிரபல இயக்குனர் மீது வழக்குப்பதிவு
ஞானபாரதி போலீஸ் நிலையத்தில் தனது கணவர், மாமனார், மாமியார் மீது பவித்ரா வரதட்சணை கொடுமை புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எனக்கும், பவனுக்கும் 2021-ம் ஆண்டு காதல் திருமணம் நடந்திருந்தது. திருமணமான 3 மாதங்களிலேயே மாமனார், மாமியார் என்னை கொடுமைப்படுத்தினார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





