கருத்துக்கேட்பு கூட்டம் ரத்து; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

கருத்துகேட்பு கூட்டம் ரத்து உள்ளூர் சமூகங்களின் உரிமையை பறிக்கும் செயல். செப்-8ம் தேதியிட்ட குறிப்பாணையை உடனடியாக திரும்பபெற வேண்டும். சுரங்கத்திட்டத்தில் மக்கள் கருத்துக்கேட்பிலிருந்து விலக்கு தரும் முடிவை கைவிட பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





