என்எல்சி 3வது சுரங்கம் வரக்கூடாது - அன்புமணி

என்எல்சி 3ஆவது சுரங்கம் இங்கு வரக்கூடாது. ஏற்கெனவே 40,000 ஏக்கர் அழிக்கப்பட்டுள்ளது; 26 கிராமங்களைக் காப்பதுதான் எனது வேலை. அதற்குதான் இங்கு வந்திருக்கிறேன். விவசாயிகளுக்கு எதிரான வேலையை விவசாயத்துறை அமைச்சர் செய்து கொண்டிருக்கிறார். திமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என 26 கிராம மக்கள் பேனர் வைக்க வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





