
திருவள்ளூரில் சரக்கு ரெயிலில் தீயால் அரக்கோணத்தில் 15 ரெயில்கள் நிறுத்தம்
திருவள்ளூரில் சரக்கு ரெயிலில் ஏற்பட்ட பயங்கர தீயால் அரக்கோணத்தில் 15 ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி மைசூரு - சென்னை காவிரி ரெயில், கோவை - சென்னை சேரன் ரெயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் - சென்னை ஜோலார்பேட்டை ரெயில் அரக்கோணத்தில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
10க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்களும் அரக்கோணத்தில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





