தூய்மை பணியாளர்களுக்கு இறுதி எச்சரிக்கை


தூய்மை பணியாளர்களுக்கு இறுதி எச்சரிக்கை
Daily Thanthi 2025-08-13 10:31:18.0
t-max-icont-min-icon

சென்னை ரிப்பன் மாளிகையில் போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்கள் கலைந்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என காவல்துறை இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

1 More update

Next Story