காவல்துறையினர் குவிப்பு - பதற்றமான சூழல்


காவல்துறையினர் குவிப்பு - பதற்றமான சூழல்
x
Daily Thanthi 2025-08-13 11:58:19.0
t-max-icont-min-icon

சென்னை ரிப்பன் மாளிகை காவல்துறையின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னை ரிப்பன் மாளிகை அருகே பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையின் ஒருபுறம் மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்களை கைது செய்து அழைத்து செல்ல 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

1 More update

Next Story