திருச்சி மரக்கடை பகுதியில்  5 மணி நேரத்திற்கும்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 13-09-2025
x
Daily Thanthi 2025-09-13 06:29:30.0
t-max-icont-min-icon

திருச்சி மரக்கடை பகுதியில் 5 மணி நேரத்திற்கும் மேலாக தவெக தொண்டர்கள் காத்திருப்பு


திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை முன் காலை 10:30 மணி முதல் 11:00 மணி வரை பேச தவெக தலைவர் விஜய்க்கு போலீஸ் அனுமதி அளித்திருந்தது. இந்த சூழலில் குறித்த நேரத்தில் மரக்கடை பகுதிக்கு விஜய் செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது திருச்சி டோல்கேட் பகுதியை கடந்து தொண்டர்கள் கூட்டத்தில் விஜயின் பிரசார வாகனம் ஊர்ந்து சென்று வருகிறது. திருச்சி மரக்கடை நோக்கி பயணம் செய்துவரும்நிலையில், விஜய் வருகைக்காக மரக்கடை பகுதியில் 5 மணி நேரத்திற்கும் மேலாக தவெக தொண்டர்கள் காத்திருந்து வருகின்றனர்.

1 More update

Next Story