
திருச்சி மரக்கடை பகுதியில் 5 மணி நேரத்திற்கும் மேலாக தவெக தொண்டர்கள் காத்திருப்பு
திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை முன் காலை 10:30 மணி முதல் 11:00 மணி வரை பேச தவெக தலைவர் விஜய்க்கு போலீஸ் அனுமதி அளித்திருந்தது. இந்த சூழலில் குறித்த நேரத்தில் மரக்கடை பகுதிக்கு விஜய் செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது திருச்சி டோல்கேட் பகுதியை கடந்து தொண்டர்கள் கூட்டத்தில் விஜயின் பிரசார வாகனம் ஊர்ந்து சென்று வருகிறது. திருச்சி மரக்கடை நோக்கி பயணம் செய்துவரும்நிலையில், விஜய் வருகைக்காக மரக்கடை பகுதியில் 5 மணி நேரத்திற்கும் மேலாக தவெக தொண்டர்கள் காத்திருந்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





