
திருச்சியில் விஜய் தேர்தல் பரப்புரை.. கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் மயக்கம்
தேர்தல் பரப்புரைக்காக திருச்சி வந்த தவெக தலைவர் விஜயை காண ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்த 6 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தவெக தலைவர் விஜய் தனது முதல் பிரசார பயணத்தை இன்று திருச்சியில் தொடங்கியிருக்கும் நிலையில் அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் நகர் முழுவதும் குவிந்துள்ளதால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. இந்த சூழலில் குறித்த நேரத்தில் மரக்கடை பகுதிக்கு விஜய் செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டபடி விஜய்யின் பிரசாரம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





