கணவரை கொலை செய்தவருக்கே மன்னிப்பு வழங்கிய பெண்

ஜார்ஜியாயில் கணவரை கார் ஏற்றி கொலை செய்த ஜோசப் என்பவரை கட்டியணைத்து மன்னிப்பு வழங்கிய ரெஜினா என்ற பெண். கணவர் ஜான்சனின் மறைவிற்கு பிறகு அவரின் குடும்பமே உருக்குலைந்த நிலையில், இவரின் இந்த உயர்ந்த குணத்தை பலரும் பாராட்டியுள்ளனர். ஜோசபுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்திலேயே கதறி அழுது மன்னிப்பு கோரியுள்ளார் ஜோசப்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





