
நவம்பர், டிசம்பரில் அடுத்தடுத்து 2 புயல்கள் உருவாக வாய்ப்பு
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகம் பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
மேலும் நவம்பர், டிசம்பரில் அடுத்தடுத்து 2 புயல்கள் உருவாகி தமிழகத்தில் மழை அதிகளவு இருக்கும் என்றும், நடப்பாண்டில் அக். 3ஆவது வாரத்தில் பருவமழை தொடங்கி ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





