காருக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம்


காருக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம்
x
Daily Thanthi 2025-09-15 05:18:25.0
t-max-icont-min-icon

புதுச்சேரி, அண்ணா நகர் வீட்டுவசதி வாரிய அலுவலகம் அருகிலிருந்த காருக்குள் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம்.காருக்குள் அழுகிய நிலையில் இருந்தஆண் சடலத்திலிருந்து தடயங்களை சேகரித்தனர் தடயவியல் நிபுணர்கள். இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story