புதிய வக்பு வாரிய சட்ட விதிக்கு இடைக்கால தடை


புதிய வக்பு வாரிய சட்ட விதிக்கு இடைக்கால தடை
x
Daily Thanthi 2025-09-15 05:31:08.0
t-max-icont-min-icon

வக்பு வாரியம் அமைக்க ஒருவர் குறைந்தபட்சம் 5 ஆண்டு இஸ்லாம் மதத்தை பின்பற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் நிபந்தனைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஒருவர் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவரா? என்பதை முடிவு செய்வதற்கான விதிகளை மாநில அரசுகள் வகுக்கும் வரை இத்தடை தொடரும். இருப்பினும், முழுசட்டத்தையும் நிறுத்தி வைக்க முகாந்திரம் இல்லை என குறிப்பிட்டு, சில விதிகளுக்கு மட்டும் தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

1 More update

Next Story