
கே.ஆர்.பி. அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அணையின் வலது மற்றும் இடது கால்வாயில் இருந்து வரும் நவம்பர் 2ம் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
இதன்மூலம் 16 ஊர்களில் உள்ள 9,012 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





